Home
  • Home
  • TNPSC
  • Samacheer Kalvi 7th Std. Tamil Questions and Answers

  151. ஆலவாய் என்பதற்குக் பெயர்க்காரணம் கூறும் நூல் - திருவிளையாடற்புராணம்
  152. மதுரை என்பதன் பொருள் - இனிமை
  153 தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
  154. சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் - நல்லூர் நதத்தனார்
  155. மதுரைக்கு பற்பல அடைமொழிகளால் புகழ் மாலை சூட்டியவர் - இளங்கோவடிகள்
  156. ஓங்கு சீர் சீர் மதுரை என்று கூறியவர் - இளங்கோவடிகள்
  157. மதுரை மூதூர் மாநகர் என்று கூறியவர் - இளங்கோவடிகள்
  158. தென் தமிழ் நன்னாட்டு தீது நீர் முதுரை என்று கூறியவர் - இளங்கோவடிகள்
  159. மாண்புடை மரபின் மதுரை என்று கூறியவர் - இளங்கோவடிகள்
  160. வானவர் உரையும் மதுரை என்று கூறியவர் - இளங்கோவடிகள்
  161. பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை என்று கூரியவர் - இளங்கோவடிகள்
  162. வேழமுடைத்து எனப்படுவது – சேரநாடு
  163. சோறுடைத்து எனப்படுவது – சோழ நாடு
  164. முத்துடைத்து எனப்படுவது – பாண்டிய நாடு
  165. சான்றுடைத்து எனப்படுவது – தொன்டை நாடு
  166. மதுரையை அழிக்க வருணன் அனுப்பியவை ஏழு மேகங்கள்
  167. மதுரையை காக்க சிவன் அனுப்பியவை நான்கு மேகங்கள்
  168. மதுரையின் எல்லையைக் காட்டியது எது? சிவனின் கையணியாகிய பாம்பு
  169. முதற் சங்கம் இருந்த இடம் - தென் மதுரை
  170. இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்
  171. கடைச்சஙகம் இருந்த இடம் - இன்றைய மதுரை
  172. மதுரையில் இருந்த வீதிகள்:-
1. ஆடைகள் விற்கும் கடைப்பகுதி – அறுவை வீதி
2. தானியங்கள் விற்கும் கடைப்பகுதி - கூல வீதி
3. பொற்கடைகள் உள்ள வீதி – பொன் வீதி
4. மன்னர் வாழும் வீதி – மன்னவர் வீதி
5. அந்தணர் வாழும் வீதி – மறையவர் வீதி
  173. விழா மல்கு நகரம் எனப்படுவது – மதுரை
  174. மதுரை மூதூர் எனக்கூறும் நூல் - சிலப்பதிகாரம்
  175. சுந்தர பாண்டியன் என்ற பெயரில் மதுரையை ஆண்டவர் – சிவபெருமான்
  176. உக்கிர குமார பாண்டியர் என்ற பெயரி;ல் மதுரையை ஆண்டவர் – முருகன் (செவ்வேள்)
  177. தடாதகைப் பிராட்டி என்ற பெயரில் மதுரையை ஆண்டவர் – உமையம்மை
  178. கூன் பாண்டியனின் மனைவி – மங்கையர்கரசி
  179. கூன் பாண்டியனின் அமைச்சர் - குலச்சிறையார்
  180. கூன் பாண்டியனினைச் சைவனாக மாற்றியவர் – திருஞானசமபமந்தர்
  181. கலை நயத்தில் தாஜ்மஹாலுக்கு நிகரானது – திருமலை நாயக்கர் மஹால்
  182. மதுரையில் சத்திரங்களும், சாலைகளும் அமைத்தவர் - இராணி மங்கம்மாள்
  183. திருவிளையாடல் புராணம் எழுதியவர் – பரஞசோதியார்
  184. குமரகுருபரருக்கு முத்துமணி மாலையை வழங்கியவர் – மீனாட்சி அம்மை
  185. நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர் – பாண்டித்துரை தேவர்
  186. கோவலன் கொலை செய்யப்பட்ட இடம் - கோவலன் பொட்டல்
  187. மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் பழமையானது – கிழக்குக் கோபுரம்
  188. மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் உயரமானது – தெற்க்கு கோபுரம்
  189. மரம் பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்ட மண்டபம் - திருமலை நாயக்கர் மஹால்
  190. ஏர்முனைக்குநேர் இங்கே எதுவுமே இல்லை எனப்பாடியவர் – மருதகாசி
  191. திரைக்கவித்திலகம் எனப்படுபவர் – மருதகாசி
  192. மருதகாசி பிறந்த ஊர் – மேலகுடிகாடு
  193. ந.பிச்சமுர்த்தியின் இயற்பெயர் – வேங்கடமகாலிங்கம்
  194. ந.பிச்சமுர்த்தி கவிதைகள் நூலில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 83
  195. ந.பிச்சமுர்த்தி செய்த தொழில்கள் - வழக்குரைஞர், கோயில் நிhவாக அலுவலர்
  196. உலகில் நிகறற்ற தொழில் - உலவுத்தொழில்
  197. கனகம் என்பதன் பொருள் - பொன்
  198. புரவி என்பதன் பொருள் - குதிரை
  199. நீ தந்த கனி இது நீ தந்த கரும்பிது - இதில் ந.பிச்சமூர்த்தி எதை நீ என்கிறார் – கதிரவனை
  200. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் என்று கூறியவர் – நாமக்கள் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை