151. | ஆலவாய் என்பதற்குக் பெயர்க்காரணம் கூறும் நூல் - திருவிளையாடற்புராணம் | |
152. | மதுரை என்பதன் பொருள் - இனிமை | |
153 | தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை | |
154. | சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் - நல்லூர் நதத்தனார் | |
155. | மதுரைக்கு பற்பல அடைமொழிகளால் புகழ் மாலை சூட்டியவர் - இளங்கோவடிகள் | |
156. | ஓங்கு சீர் சீர் மதுரை என்று கூறியவர் - இளங்கோவடிகள் | |
157. | மதுரை மூதூர் மாநகர் என்று கூறியவர் - இளங்கோவடிகள் | |
158. | தென் தமிழ் நன்னாட்டு தீது நீர் முதுரை என்று கூறியவர் - இளங்கோவடிகள் | |
159. | மாண்புடை மரபின் மதுரை என்று கூறியவர் - இளங்கோவடிகள் | |
160. | வானவர் உரையும் மதுரை என்று கூறியவர் - இளங்கோவடிகள் | |
161. | பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை என்று கூரியவர் - இளங்கோவடிகள் | |
162. | வேழமுடைத்து எனப்படுவது – சேரநாடு | |
163. | சோறுடைத்து எனப்படுவது – சோழ நாடு | |
164. | முத்துடைத்து எனப்படுவது – பாண்டிய நாடு | |
165. | சான்றுடைத்து எனப்படுவது – தொன்டை நாடு | |
166. | மதுரையை அழிக்க வருணன் அனுப்பியவை ஏழு மேகங்கள் | |
167. | மதுரையை காக்க சிவன் அனுப்பியவை நான்கு மேகங்கள் | |
168. | மதுரையின் எல்லையைக் காட்டியது எது? சிவனின் கையணியாகிய பாம்பு | |
169. | முதற் சங்கம் இருந்த இடம் - தென் மதுரை | |
170. | இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம் | |
171. | கடைச்சஙகம் இருந்த இடம் - இன்றைய மதுரை | |
172. | மதுரையில் இருந்த வீதிகள்:- 1. ஆடைகள் விற்கும் கடைப்பகுதி – அறுவை வீதி 2. தானியங்கள் விற்கும் கடைப்பகுதி - கூல வீதி 3. பொற்கடைகள் உள்ள வீதி – பொன் வீதி 4. மன்னர் வாழும் வீதி – மன்னவர் வீதி 5. அந்தணர் வாழும் வீதி – மறையவர் வீதி |
|
173. | விழா மல்கு நகரம் எனப்படுவது – மதுரை | |
174. | மதுரை மூதூர் எனக்கூறும் நூல் - சிலப்பதிகாரம் | |
175. | சுந்தர பாண்டியன் என்ற பெயரில் மதுரையை ஆண்டவர் – சிவபெருமான் | |
176. | உக்கிர குமார பாண்டியர் என்ற பெயரி;ல் மதுரையை ஆண்டவர் – முருகன் (செவ்வேள்) | |
177. | தடாதகைப் பிராட்டி என்ற பெயரில் மதுரையை ஆண்டவர் – உமையம்மை | |
178. | கூன் பாண்டியனின் மனைவி – மங்கையர்கரசி | |
179. | கூன் பாண்டியனின் அமைச்சர் - குலச்சிறையார் | |
180. | கூன் பாண்டியனினைச் சைவனாக மாற்றியவர் – திருஞானசமபமந்தர் | |
181. | கலை நயத்தில் தாஜ்மஹாலுக்கு நிகரானது – திருமலை நாயக்கர் மஹால் | |
182. | மதுரையில் சத்திரங்களும், சாலைகளும் அமைத்தவர் - இராணி மங்கம்மாள் | |
183. | திருவிளையாடல் புராணம் எழுதியவர் – பரஞசோதியார் | |
184. | குமரகுருபரருக்கு முத்துமணி மாலையை வழங்கியவர் – மீனாட்சி அம்மை | |
185. | நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர் – பாண்டித்துரை தேவர் | |
186. | கோவலன் கொலை செய்யப்பட்ட இடம் - கோவலன் பொட்டல் | |
187. | மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் பழமையானது – கிழக்குக் கோபுரம் | |
188. | மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் உயரமானது – தெற்க்கு கோபுரம் | |
189. | மரம் பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்ட மண்டபம் - திருமலை நாயக்கர் மஹால் | |
190. | ஏர்முனைக்குநேர் இங்கே எதுவுமே இல்லை எனப்பாடியவர் – மருதகாசி | |
191. | திரைக்கவித்திலகம் எனப்படுபவர் – மருதகாசி | |
192. | மருதகாசி பிறந்த ஊர் – மேலகுடிகாடு | |
193. | ந.பிச்சமுர்த்தியின் இயற்பெயர் – வேங்கடமகாலிங்கம் | |
194. | ந.பிச்சமுர்த்தி கவிதைகள் நூலில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 83 | |
195. | ந.பிச்சமுர்த்தி செய்த தொழில்கள் - வழக்குரைஞர், கோயில் நிhவாக அலுவலர் | |
196. | உலகில் நிகறற்ற தொழில் - உலவுத்தொழில் | |
197. | கனகம் என்பதன் பொருள் - பொன் | |
198. | புரவி என்பதன் பொருள் - குதிரை | |
199. | நீ தந்த கனி இது நீ தந்த கரும்பிது - இதில் ந.பிச்சமூர்த்தி எதை நீ என்கிறார் – கதிரவனை | |
200. | கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் என்று கூறியவர் – நாமக்கள் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை |